கூகுளின் புதிய இணைய விளம்பரக் கட்டுப்பாடு
கூகுள் நிறுவனம் இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அதன் குரோம் புரோசர்களின் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இலங்கையில் 70 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே கொண்டிருக்கின்றன. அவை அனைத்திலும் குரோம் புரோசர் உள்ளது.
கூகுளின் விளம்பரக் கட்டுப்பாடு, சிறு இணையதள நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இது கூகுளின் ‘சர்வாதிகாரப்போக்கு’ என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more newses about latest technologies.