பல்வேறு தடைகளையும் கடந்து அனைவருக்கும் கைகொடுக்கும் கிளிநொச்சி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு…!! குவியும் பாராட்டுக்கள்..!
பல்வேறு தடைகளையும் கடந்து அனைவருக்கும் கைகொடுக்கும் கிளிநொச்சி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு…!! குவியும் பாராட்டுக்கள்..!
மின் துண்டிப்பு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய power bank கிளிநொச்சி ஜெர்மன் ரெக் மாணவர்களால் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இன்றுவரை அலுவலகங்களிலும் வீடுகளிலும் அவசர வேளைகளில் மின் துண்டிக்கப்பட்டால் டீசல் ஜெனரேற்றர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்க்கான பிரதியீட்டு பொருளாக மேற்படி POWER BANK வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப் POWER BANK ஆனது சூரிய சக்தியினாலேயே மின்னேற்றம் செய்யப்படுகிறது. எனவே, இப் பவர் bank ஆனது நாளாந்த செலவுகள் எதுவும் அற்றது. அத்துடன் டீசல் ஜெனரேற்றர்கள் பயன்படுத்தும் போது அவை பேரிரச்சலை தருகிறது. எனினும், இப் power bank ஆனது எந்தவிதமான சத்தங்களையும் தராத இலகுவாக தூக்கி செல்லக்கூடிய கையடக்கமான உபகரணமாகும். இதற்கு பிரதான மின்வழங்கலின் எந்தவித இணைப்பும் தேவையற்றது.அத்துடன், இதிலிருந்து 4 மின் குமிழ்கள் 2 சீலிங் மின்விசிறிகள் என்பவற்றை ஒரே நேரத்தில் இயக்க முடியுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.